கம்புருபிட்டியில் உள்ள நில்வாலா கல்வியியல் கல்லூரியில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 288 பேர் அடங்கிய குழு ஒன்று இரண்டு வார கால செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தல மையங்களை விட்டு வெளியேறும்போது அவர்கள் இராணுவ வீரர்களின் அர்பணிப்பை பராட்டும் போது எடுக்கப்பட்ட பரலாகும் ஒரு காணொளி கிளிப் . அந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் பெரும்பாலானேர் ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 இன் இரண்டாவது தொற்றலை ஏற்பட்டதளையடுத்து திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1 ஆவது தொடர்பாளர்கள் அல்லது நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர். காணொளி காட்சி இங்கே பின்வருமாறு:
Related Posts
இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தல்! (முழு விபரம்)
கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி,...
ரணிலுடன் கைகோர்க்கும் மகிந்தவின் கட்சி உறுப்பினர்கள்! வெளியாகியுள்ள தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையமாட்டார்கள்.அவருக்கு...
லவ் பண்ணியிருக்கீங்களா..? -ப்ரீத்தி ஷர்மா
நடிக்கற சீரியல்லதானே..! நிறைய சீன்ஸ் இருக்கு. ரியல்ல? இதுவரை இல்ல. டைம்பாஸா லவ்...